உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வறிக்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்த...
விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர...
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை, ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு, திருச்சி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள...
உலக நாடுகளுக்கு கோவிட் காலத்தில் முதல் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியா என்றும் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதுவதாகவும் போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிகழ்த்திய உரையில் ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும்,...
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச...